Thursday, October 4, 2012

செயற்குழுக் கூட்டம்


     செயற்குழுக் கூட்டம்
( 2012 அக்டோபர் 2) 

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு ஏற்பாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் அக்டோபர் 2 ஆம் நாள் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ந. தெய்வ சுந்தரம் மாநாடு ஏற்பாடுபற்றி விளக்கினார். அதையொட்டி பல்வேறு பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. திரு. இராம.கி. ஐயா, திரு, நாக. இளங்கோவன், ஊடகவியலாளர் திரு. டி.எஸ்.எஸ். மணி, தென்மொழி மா. பூங்குன்றன், திரு. கண்ணன் ,முனைவர் N. மனோகரன்,SaveTamil  அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் உட்பட 20 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். மாநாட்டுக்கு நிதிதிரட்டல் உட்பட பல்வேறு செய்திகள் பேசப்பட்டன. 

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India